ரெயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் தேங்காய் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் ரெயில் நிலையத்தில் தேங்காய் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே கோட்ட இயக்க மேலாளர் மதன் சோமராஜ் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், கவுன்சிலர் விஸ்வமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வணிக மேலாளர் மஞ்சு கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் வர்த்தக சங்க செயலாளர் தவசிமணி, பொருளாளர் சேக் அப்துல்லா, ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.