கோபாலப்பட்டிணத்தில் கடலோர பகுதியில் குப்பை கொட்டுக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தீர்ப்பு படி ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கோபாலப்பட்டிணத்தில் கடலோர பகுதியில் குப்பை கொட்டுக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தீர்ப்பு படி
ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் கடலோரம் குப்பை கொட்டுவது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு எண்.W.P(MD)No2760/2024 * 27.02.2024-டி கடலோர முகத்துவாரத்தின் எந்த பகுதியிலும் குப்பைகள் கொட்டக்கூடாது என திர்ப்புரை பகிரப்பட்டுள்ளது.
ஆனால் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை கொட்டி இருப்பது தெரிகிறது. எனவே, அக்குப்பைகளை அகற்றிடவும், மேலும் குப்பைகளை கொட்டாமல் பாதுகாத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரை கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறாக கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.