இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஆண்டுவிழா
நிதி வரவினம் சரிபார்த்தல் .,
மடிக்கணினியை முறையே பயன்படுத்துதல், .
இணையத்தளம் குறித்த உடனுக்குடன் தகவல் பதிவு செய்தல், தேசிய திறனாய்வு தேர்விற்கு இனி வருங்காலங்களில் தொடர்முயற்சி மேற்கொள்ளல் வேண்டும் என்றும்,
*ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் பதிவு செய்தல் செய்து முடித்தமை அறிக்கை தருதல் வேண்டும் என்றும்
தேர்ச்சிவிவரம் மற்றும் மக்கள்தொகைக் கணக்கு விவரம் தொகுத்து மே - 10ம். தேதிக்குள் அனுப்புதல் வேண்டும் என்றும்,
இணைய இணைப்பு சார்ந்த படிவம் நிரப்பி உடன் வழங்கிடல் வேண்டும் என்றும் ,
வட்டாரக்கல்வி அலுவலர் 2 அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும்,
பள்ளிமானியம் மீதமுள்ள 50% Non - SNA கணக்கில் வரவு வைக்க ஏதுவாக வங்கிக் கணக்கு விபரம் உடன் வழங்கல் சார்ந்த தகவல்களை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்
ஆசிரியர் பயிற்றுநர்கள் அங்கையர்கண்ணி வேல்சாமி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.