வெளியூர் மரண அறிவித்தல்: ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த ஐனுல் ஹூதா அவர்கள்



கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (கரிக்கடை தெரு)-வை சேர்ந்த மர்ஹூம்.பஷீர் அலி அவர்களின் மாமியாரும், அபுல் கான், சதாம் உசேன், மகபூப் கான், பிலால் கான், ரகுமான் கான் ஆகியோரின் மாவுமாவும், ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம்.R.P.அகமது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், RPA.அபூபக்கர், மர்ஹூம்.RPA.தாஜிதீன் ஆகியோரின் தாயாருமான ஐனுல் ஹூதா அவர்கள் இன்று 27-04-2024 சனிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (28-04-2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆர்.புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஜனாஸா இருப்பிடம்:
ஜூம்ஆ பள்ளிவாசல் அருகாமையில் உள்ள அன்னாரின் இல்லம், ஆர்.புதுப்பட்டினம்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments