சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைபட்டினம் நகரம் சார்பாக, தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் U.செய்யது அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டசெயலாளர் F.முகம்மது சாலிகு,தொகுதி தலைவர் செல்லத்தா முகம்மது மைதீன் துணை தலைவர் பசீர் அகமது நகர நிர்வாகிகள் அரபாத் கான் முகபத் கான் முகம்மது காசிம் ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் சரீப் அப்துல்லா வர்த்தக சங்க நிர்வாகி ரகுமான் கான்,கான் மாமா ,பாவா பக்ருதீன், ஆட்டோ சங்க செயலாளர் ஜமால் உள்ளிட்டமுக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரத்து மேற்பட்ட பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பணி யில்
SDPI கட்சி
கோட்டை பட்டினம் நகரம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.