புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே கல்லனேந்தல் கிராமத்திற்கு நடிகரும், சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ் வந்திருந்தார். இதையடுத்து அங்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயியான கந்தசாமி என்பவருக்கு ரூ.9 லட்சத்தில் டிராக்டரை பொதுமக்கள் மத்தியில் வழங்கினார். மேலும் இந்த டிராக்டரை கல்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்றும் ராகவா லாரன்ஸ் கூறினார். அப்போது ஆலங்குடியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் வடிவேல் மகள் பவானி என்பவர் இதய அறுவை சிகிச்சைக்கான மருத்துவச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக பொதுமக்கள் மத்தியில் உறுதியளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.