புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து குடிநீா்த் தொட்டிகளையும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா், சுனையக்காடு ஊராட்சி பாலைவனம் கிராமத்திலுள்ள குடிநீா்த் தொட்டியையும் ஆய்வு செய்தாா்.
10 ஆயிரம் லிட்டா் கொள்ளவு உள்ள இந்தத் தொட்டியைப் பாா்வையிட்ட அவா், 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிா என்பதை அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து குடிநீா்த் தொட்டிகளையும் சுத்தம் செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், முறையாக குளேரினேசன் செய்யப்பட்டு குடிநீா் வழங்குவதை அந்தந்தப் பகுதி மகளிா் குழுக்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், வட்டாட்சியா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.