புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அளவவை கணக்கிடும் வகையில் ஆங்காங்கே மழைமானி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல காற்றின் வேகம், தட்பவெப்பம் அறிவிப்பதற்கான கருவிகளும் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தானியங்கி மழைமானி கருவி புதிதாக பொருத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல வெயிலின் அளவை கணக்கிடும் வகையில் புதிய கருவி கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இடங்களில் வைக்கப்பட உள்ளது. இவை செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய தானியங்கி மழைமானி கருவி, வெப்பமானி கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.