தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வேககட்டுப்பாடு பேரிகார்டு(BARIKAD) அமைக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக அதிரையில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வண்ணமாக இருந்து வருகின்றது.
சாலை விபத்துகளில் இருந்து தடுப்பு:வாகனம் ஓட்டும்போது அல்லது நடக்கும்போது அல்லது சாலையைக் கடக்கும்போது ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. இந்த புள்ளிகள் பின்வருமாறு:நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பிற்குள் ஓட்டுங்கள்.வாகனம் ஓட்டும்போது மது அருந்தவோ புகைபிடிக்கவோ கூடாது.நமது பாதுகாப்புக்காக அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றுங்கள்.வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம்.எப்போதும் சரியான பாதையில் ஓட்டுங்கள்.பைக் ஓட்டும் போது எப்போதும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.