புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுக்கா, அரசர்குளம் கிராமத்தில் இருந்து பிரசவ வலி என நேற்று காலை 10:50 மணியளவில் 108 -க்கு அழைப்பு வந்தது. பிறகு அறந்தாங்கி GH 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று சத்தியா வயது 30 என்ற அந்தப் பெண்மணியை ஏற்றி கொண்டு வரும் வழியில் அந்த பெண்மணிக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தோழர் பிரகாஷ் ஆம்புலன்சினை ரத்தினகோட்டை அருகில் ஓரமாக நிறுத்தினார்.அந்த பெண்மணிக்கு ஆம்புலன்ஸிலேயே அவசரகால மருத்துவ நுட்புனர் தோழர்.
கருணாகரன் அவர்கள் பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். அந்தப் பெண்மணிக்கு காலை 11:45 மணியளவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு தாய்,சேய் இருவரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் பணியை சிறப்பாக செய்த ஓட்டுநர் தோழர் பிரகாஷ் மற்றும் மருத்துவ நுட்புனர் தோழர் கருணாகரன் ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அறந்தாங்கி பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.