புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அம்புலியாறு, கோரையாறு உள்ளிட்ட காட்டாறுகள் உள்ளன. இதில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். மேலும் அவ்வாறு பெய்த மழை நீரோட்டமாக தொடர்ந்து ஓடும்.
இந்த நிலையில் கடந்த ஆண்டில் பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் நிரம்பவில்லை. அந்த வகையில் காட்டாறுகளிலும் அதிகம் தண்ணீர் ஓடவில்லை. ஒரு சில இடங்களில் தற்போது ஓடை போல நீர் காணப்படுகிறது. ஆனால் நீரோட்டமாக பரந்து விரிந்து ஓடக்கூடிய அளவில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.
பூசத்துறை வெள்ளாற்று பகுதியில் மழைக்காலத்தில் பரந்து விரிந்து தண்ணீர் ஓடும். தற்போது தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல காட்சியளிக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.