நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் திடீர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலத்தில் நேற்று 30/04/2024 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் வரவு, செலவு கணக்குகள் மற்றும் ஊராட்சி செயல்பாடுகள் குறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பரமசிவன், ஆவுடைர்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
துணை ஆட்சியர் வருகையை அறிந்த மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு குறைகள் குறித்து துணை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.