அரசை NCC அணியினர்களால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி.!




அரசை NCC அணியினர்களால் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.அரசநகரிப்பட்டினம் நடைபெற உள்ளது இதில் அனைத்து ஊர்களில் இருந்தும் அனைத்து வயதில் உடையவர்கள் கலந்து கொள்ளலாம் இதில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் இடம்பெற்று கலந்து கொள்ளலாம் வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது 04/05/204 மற்றும் 05/05/2024 நடைபெற உள்ளது உங்களது.

முன்பதிவு அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் :, 9080895897, 7806815513 ,6374476139,

பஸ் ரூட்: தொண்டி to மீமிசல், அறந்தாங்கி to மீமிசல்,
பட்டுக்கோட்டை to மீமிசல் பஸ் ஸ்டாப்: அரசநகரிப்பட்டினம். 


அழைப்பது...
ஊர் ஜமாத்தார்கள், வளர்பிறை நற்பணி மன்றம் மற்றும் அரசநகரிப்பட்டினம் இளைஞர்கள் மற்றும் அரசை NCC அணியினர்கள். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments