தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர் புதுப்பட்டினம் கிளை சார்பாக இன்று வியாழக்கிழமை 02.05.2024 அன்று ஆர் புதுப்பட்டினத்தில் மழைத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.நாம் வாழ்ந்து வரும் தற்போதைய காலத்தில் இந்த வெயிலின் வெப்பமானது மனிதர்களை எரிக்க கூடிய அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கிறது இது போன்று வெப்பம் மற்றும் மழை இல்லாத காலகட்டங்களில் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) நமக்கு வெப்பத்தை தணிக்க கூடிய வகையில் இறைவனிடத்தில் மழையை வேண்டுகின்ற வகையில் மழை தொழுகையை நமக்கு காட்டித் தந்திருக்கின்றார்கள் அதன் அடிப்படையில்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 02/05/2024 (வியாழக்கிழமை) காலை 6:45AM SMA கார்டணில் மழைத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடத்தில் கையேந்தினர்.
அல்லாஹ்வின் தூதர் காட்டிதந்தபடி பெருநாள் தொழுகை போன்றுதொழுகையும் நாடைப்பெற்றது தொழுது முடித்ததும் வருகைதந்த அனைத்து மக்களுக்கும் குளிர்பானங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்
ஆர்.புதுப்பட்டினம் கிளை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.