புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சார்பாக விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதேேபால் இந்த ஆண்டும் விசைப்படகுகள் ஆய்வு நடைபெற்றது. விசைப்படகுகள் ஆய்வு முடிவுற்ற நிலையில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள நாட்டுப்படகுகள் 2 நாள் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின்போது அதிகாரிகள் படகின் பதிவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து தரவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மீன்பிடிக்க தகுதியான கட்டமைப்பில் படகுகள் உள்ளதா என்றும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பதிவு செய்யப்படாத படகுகளுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.