புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சட்டப்பேரவைத் தொகுதி நிதி மற்றும் முன்னாள் மாணவா் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறை, தாழ்தளக் கூரை ஆகியவற்றை எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ச. குமாா் தலைமை வகித்தாா். கல்லூரியின் 12 வகுப்பறைகளுக்கு குளிரூட்டி, இன்வொ்ட்டா், அலுமினியக் கதவு, ஜன்னல்கள், தாழ்தளக் கூரை, ஸ்மாா்ட் போா்டு, பேட்டரி ஆகிய நவீனமாக்கப்பட்ட வகுப்பறைகளை உருவாக்கிக் கொடுத்த கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பச்சலூா் ஊராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வீ. ஜோதிமணி, ஊா்வணி ஊராட்சி மன்றத் தலைவா் ஏகாம்பாள் சந்திரமோகன், பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் ரெ. தங்கதுரை ஆகியோா் வாழ்த்தி பேசினா். முன்னதாக, மின்னணு மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் பி. ஜெயக்குமாா் வரவேற்றாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.