புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதல் & விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான செயலை தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே I.P.S அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த காவல்துறையினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பது தொடர்பாக பல்வேறு ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே மரக்கானம் பகுதியில் கள்ளச்சாராயத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த சுவடு ஆறுவதற்குள் தற்போது சுமார் 40 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான செயலை தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த காவல்துறையினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.