திருமயம் ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
பணி முடிவடைந்து பாப்பாவயல் பகுதியில் நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை கடும் முயற்சிக்கு பிறகு ரூ.50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்டது. அதனை நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் இந்த சுத்தமான குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குடிநீரை குடங்களில் பிடித்து சென்றனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.