புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில்AIUTUCகட்சி சார்பில்எஸ்எஸ் யூ சி ஐ கட்சியின் ஆவுடையார் கோவில் பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
கடலில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வளையை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துகின்றனர்.அந்த இரட்டை மடி வலையில் கடலில் மீன் இனத்தின் முட்டைகள் உள்பட அனைத்தையும் இரட்டை மடிவலைஅறிந்து வந்துவிடுவதால் மீன் இனம் இனப்பெருக்கம் செய்ய இயலாமல் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவது குறித்தும், மீனவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட சுனாமி வீடுகள் பழுதடைந்துவிட்டதால் அவர்களுக்கு அவருடைய வீடுகளை மறாமத்து செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
எனவே மீன்வளத்துறை மற்றும்அரசு உடனடியாக மீனவர்களின் வாழ்வாதாரத்தைஅழிக்கும் இரட்டை மடி வளையை பயன்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும். இனிமேல் இரட்டை மடி வளை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று 50க்கும் மேற்பட்டAIUTUCகட்சியினர் மீமிசல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணியைமீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.