ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள், பூமணி என்பவரின் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் 4 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் விரித்த வலையில் சுமார் ஒரு டன் எடை கொண்ட கடல் பசு சிக்கியது. உடனே அவர்கள் தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கடலோர போலீசாரின் அறிவுரையின்படி மீனவர்கள் பூமணி, முருகானந்தம், கரண் உள்ளிட்டோர் இணைந்து, வலையை அறுத்து அதில் சிக்கி இருந்த கடல்பசுவை விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து கடல் பசு கடலுக்குள் வேகமாக நீந்தி சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். அவர்களின் செயலை கடலோர போலீசார் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.