கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளைகளுக்கு சமூக ஆர்வலர்கள் இணைந்து புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளைகளுக்குசமூக ஆர்வலர்கள் இணைந்து புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவை அறக்கட்டளையின் தலைவர் இஸ்கந்தர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் திரு. காந்தி சுப்ரமணியன், ஐயா. திரு. பத்மநாபன், முன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் திரு. ஷேக் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் திராவிட ஆட்சியின் மூன்று முகம், அறிஞர் அண்ணா, அம்பேத்கர், யார் போட்ட பாதை, இந்திய இராணுவம் போன்ற தலைப்பில் அண்ணன் காந்தி சுப்பிரமணியன் மற்றும் ஆவுடை யூனுஸ் சினியார் ஆகியோர் சுமார் பத்து புத்தகங்களை அறக்கட்டளைக்கு வழங்கினர்.
மேலும் அலுவலகத்தை பொது நூலகத்துடன் கூடிய அலுவலகமாக செயல்பட வேணடுமென அண்ணன் காந்தி சுப்பிரமணியன் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். எங்களது அறக்கட்டளை நிர்வாகிகள் உடனடியாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க ஏற்பாடு செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் எங்களது அறக்கட்டளையின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவினை தமிழம்மா திருமதி. க. சண்முகவள்ளி தொகுத்து வழங்கினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.