மணமேல்குடி ஒன்றியத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஏழாவது புத்தக திருவிழாவினை முன்னிட்டு வாகனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு




புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஏழாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு வாகனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்வானது  மணமேல்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிப்புக்குரிய திரு  மஞ்சுளா நடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..

 இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்வில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வாகன புத்தாக்க கண்காட்சியினை பார்வையிட்டனர்.

 இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு பன்னீர்செல்வம் மற்றும் திரு சசிகுமார் ஆசிரியர் திரு ஜெயபால் திரு இளங்கோவடிகள் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் வானவில் மன்றம் ஜெனிட்டா மற்றும் சண்முகப்பிரியா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலை சங்கம் உறுப்பினர்கள்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments