புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் அஷூரா நோன்பை முன்னிட்டு நோன்பை 16/06/2024 & 17/06/2024 பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாஅத் சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது
இதை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
கோபாலப்பட்டிணத்தில் எப்போதும் ரமலான் மாதத்தில் மட்டும் தான் நோன்பு கஞ்சி விநியோகம் செய்வது வழக்கம்
இந்த வருடம் அரஃபா ஆஷூரா நோன்பை கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது
இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற நன்மையான காரியத்தை அனைவரும் செய்வோம்
இதற்காக பொருளாலும் உடல் உழைப்பாலும் உதவி செய்து வரும் அனைவருக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள்
வரவு -செலவு விபரம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.