வெளியூர் மரண அறிவித்தல்:- புதுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்த ரஷூல் பீவி அவர்கள்



கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு பழைய காலனி 2 வீதியை சேர்ந்த மீராசா வாத்தியார் அவர்களின் சகோதரியும், புதுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பாருக் அலி அவர்களின் தாயாருமான ரஷூல் பீவி  அவர்கள் வபாஃத் ஆகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று 23-07-2024 செவ்வாய்க்கிழமை  மாலை அஸர் தொழுகைக்கு பிறகு  புதுக்கோட்டை பெரியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜனாஸா இருப்பிடம்: அன்னாரின் இல்லம்,  17-வது வீதி, காமரஜபுரம், புதுக்கோட்டை.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments