நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற முதியவரின் பையிலிருந்து கொட்டிய ₹ 2லட்சம் மதிப்பிலான ₹500 நோட்டுகள்.
சாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரை பின்தொடர்ந்து அவரிடம் வழங்கிய பொதுமக்கள்.
வங்கியில் செலுத்துவதற்காகச் சென்றபோது தான் தவறவிட்டதாகவும், பணத்தை எடுத்துக் கொடுத்த உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் எனக் கூறியதால் நெகிழ்ந்து போன பொதுமக்கள்,
முழு பணத்தையும் முதியவரிடமே வழங்கி அனுப்பி வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.