GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக ஆஷுரா நோன்பு கஞ்சி வசூல் செய்யப்பட்ட பணத்தை ஜமாத்தார்களிடம் வழங்கினர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் உள்ளூர் நபர்களை கொண்டு GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு என்று ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆஷுரா நோன்பு இரண்டு நாட்கள் 16.07.2024 மற்றும் 17.07.2024 இந்த இரண்டு நாட்களில் நமது ஊர் மக்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்ய கோபாலப்பட்டிணம் ஜமாத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஜமாத்தார்கள் GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழுவிடம் ஆஷுரா நோன்பு கஞ்சி விநியோகம் செய்ய இருக்கிறோம் உங்கள் GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக ஏதேனும் ஜமாத்திற்கு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அந்த அடிப்படையில் இரண்டு நாட்கள் GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக 41250 வசூல் செய்யப்பட்டது. அந்த தொகையை 17.07.2024 புதன்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்களிடம் GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள்.
நன்கொடை கொடுத்த GPM சொந்தங்கள் உறுப்பினர்களுக்கும் அதற்காக பாடுபட்ட இந்த குழுமத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை இதன் வாயிலாக தெரியப்படுத்துகிறோம். பொருளாதாரத்தை வாரி வழங்கிய உங்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.
உங்களுடைய இந்த சேவையை மென்மேலும் நமது ஊர் மக்களுக்கு செய்திட GPM மீடியா அட்மீன் குழு சார்பாக மனதார வாழ்த்துக்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
1 Comments
🇦 🇱 🇭 🇦 🇲 🇩 🇺 🇱 🇮 🇱 🇦 🇭
ReplyDeleteவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.