தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், இணை மானிய நிதி மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் 22 பேருக்கு நலவாரிய அட்டைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீதம் மானியத்துடன் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கடனுதவியினை தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திட கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தக்குமார், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திரிபுர சுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.