அமரடக்கி புன்னகை அறக்கட்ளை நடத்தும் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் இலவச மரகன்று வழங்குதல் , மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு




புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினரும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த  மனிதநேயரும்,  திரு.ரவிகங்காசலம் திருமதி. விஜயலெட்சுமி, அவர்களின் அன்பு மகனும், செல்வி, ராதிகாரவி  அவர்களின் தம்பி திரு.ரிஷிரவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுஇலவச மரகன்று வழங்குதல் , மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சியில் இரும்பாநாடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. முத்து. அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர்  திரு. ஆ.சே கலைபிரபு முன்னிலையில் குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர்.  திரு. க.இராமர், மாவட்டத் தலைவர்  சி. சிரஞ்சீவி, தமிழ்மரம் திட்டத் தலைவர்  மு.பெரியசாமி செயற்குழு உறுப்பினர் திரு. செ.ராஜ்க்குமார் மற்றும் சமூகஆர்வலர்  இரும்பாநாடு கரு.வேலாயுதம் மற்றும் ஊராட்சி செயலாளர், திரு. குமார் பணிதளபொறுப்பளர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வழங்கினர் இரும்பாநாடுஊராட்சி பொதுமக்களுக்கும் 500 மேற்பட்டவர்களுக்கு பழவகை மரகன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments