தொண்டியில் பிரபாகரன் பீச் என அழைக்கப்படும் நீண்ட கடற்கரை உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென தொண்டி புதுக்குடி முதல் மகாசக்திபுரம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் படகுகள் அனைத்தும் வழக்கமாக நிறுத்தப்படும் இடங்களை விட்டு கடலுக்குள் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. 50 மீட்டர் தூரம் முதல் 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பொதுமக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். தற்போது கடலில் காற்று வேகமாக வீசுவதால் கடல் நீர் உள் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் இதனால் கடல் உள்வாங்கி காணப்படுகிறது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். கடல் உள்வாங்கியதால் பெரும்பாலான படகுகள் தரை தட்டி நின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.