நாகப்பட்டினம் - தூத்துக்குடி அரசு பேருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு பேருந்து இயக்கம் போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் நாகப்பட்டினம் மண்டலம் & நாகப்பட்டினம் கிளை சார்பாக நாகப்பட்டினம் - தூத்துக்குடி பேருந்து இயக்கப்படுகிறது
நாகப்பட்டினம் - தூத்துக்குடி
தினசரி நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் பேருந்து அடுத்து நாள் காலை 04.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்
தூத்துக்குடி - நாகப்பட்டினம்
தினசரி தூத்துக்குடியில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் பேருந்து அன்று மதியம் 03.45 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்
வழி :
வேளாங்கண்ணி
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம்
சேதுபாவசத்திரம்
கட்டுமாவடி மணமேல்குடி கோட்டைப்பட்டிணம் மீமிசல்
SP பட்டினம் தொண்டி இராமநாதபுரம், கீழக்கரை
ஏர்வாடி
சாயல்குடி,
இந்த பேருந்து தூத்துக்குடி சென்ற பிறகு திருச்செந்தூர் செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
கோட்டம்: கும்பகோணம்
மண்டலம்: நாகப்பட்டினம்
பணிமனை : நாகப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.