கோபாலப்பட்டிணத்தில் தமுமுக மமக புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கத்தார் மண்டல துனைச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் இல்லத்தில் 31/8/2024 மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தமுமுக மாவட்ட துணைத் தலைவர்.MSK சாலிகு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான் கத்தர் மண்டல துணைச் செயலாளர் அபூபக்கர் சித்திக், மணமேல்குடி ஒன்றிய தலைவர் காஜா மைதீன், ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் அபுதாஹிர்,MVS மாவட்டச் செயலாளர் அப்துல் சுக்கூர், மாவட்ட உலமாஅணி பொருளாளர் ஜகுபர் சாதிக், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது அபுசின் மற்றும் தமுமுக முன்னாள் நிர்வாகிகள், சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் வெளியீடு
தமுமுக. ம.ம.க. புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.