அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து நேற்றுமுன்தினம் இயக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி உள்ளது. அறந்தாங்கி பகுதியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் அதிகபடியாக நபர்கள் செல்வதால் படுக்கைவசதியுடன் கூடிய புதிய பேருந்து அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்து படுக்கை வசதியுடன் கூடிய புதிய பஸ் சென்னைக்கு இயக்கப்பட்டது. படுக்கைவசதியுடன் கூடிய அரசு பஸ்சை வரவேற்கும் விதமாக அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் புதிய பஸ் ஓட்டுனர், நடத்துனர் இருவருக்கும் சால்வை அணிவித்து கொண்டாடினர். அறந்தாங்கியில் இருந்து படுக்கைவசதியுடன் கூடிய புதிய பஸ் இயக்கியத்திற்க்கு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.