அதிராம்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் நேரு பரிந்துரையில் பேரில் பஸ் நிலையம் மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பஸ் நிலையத்தில் தரை மட்டத்தை உயர்த்துதல், சைக்கில் ஸ்டாண்ட் மற்றும் நான்கு கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், துணைத் தலைவர் ராமகுணசேகரன், நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, நகர செயற்குழு உறுப்பினர் அப்துல்ஹலீம், நகர்மன்ற உறுப்பினர்கள் மைதீன், அகமது மன்சூர், மற்றும் உறுப்பினர்கள், தி.மு.க.வினர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.