புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பல நாட்களாக குப்பைகள் மலைப்போல் தேங்கி கிடக்கின்றது. சாலைகளை குப்பைகள் ஆக்கிரமித்துள்ளது.அது சம்பந்தமாக GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக ஜமாத் நிர்வாகிகளிடம் இன்று 19.09.2024 கடிதம் கொடுக்கப்பட்டது. அந்த கடிதம் இன்ஷா அல்லாஹ் நாளை 20.09.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு வாசிக்கப்படுகிறது. ஊரில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் நமது ஊர் தூய்மை பெற நாம் செய்ய வேண்டியது நாளை நடைப்பெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு நமது ஊரை குப்பையில்லா ஊராக மாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து குப்பை கொட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்வோம்.
GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.