கோபாலப்பட்டிணத்தில் SDPI கட்சியின் நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது & 5-வது வார்டு புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை தேர்தல் கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் இன்று செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக சாகுல் ஹமீது கலந்து கொண்டார்கள்.
இதில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டிணத்தில் 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
3-வது வார்டு
தலைவர்: சேக் பரிது
துணை தலைவர்: ரியாஸ்
செயலாளர்: முகமது அலி ஜின்னா
இணைச் செயலாளர்: அசார்
பொருளாளர்: பாதுஷா
5-வது வார்டு
தலைவர்: முகம்மது ஹனிபா
துணை தலைவர்: தாவூத் இப்ராஹிம்
செயலாளர்: அகமது தம்பி
இணைச் செயலாளர்: ரபீக்
பொருளாளர்: முஸ்தாக் அகமது
இப்படிக்கு
சமூக ஊடக அணி
SDPI கட்சி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
புதிய நிர்வாகிகள் பணி சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.