புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மனநல கருத்தரங்கு நைனா முகம்மது பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமையில் நைனா முகமது கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தாளாளர் முகமது ஃபாருக் ஆகியோர் முன்னிலையில் செயலாளர் ஆண்டோ பிரவின் அனைவரையும் வரவேற்றார்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மருத்துவர் தட்சிணாமூர்த்தி, மருத்துவர் விஜய் ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு மனநல கருத்துரை ஆற்றினார்கள்.
கல்லூரியின் அனைத்து மாணவிகள், இருபால் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட 750 பேர் மனநல கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள் இறுதியில் பொருளாளர் முனைவர் முபாரக் அலி அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.