வெளியூர் மரண அறிவித்தல்: மன்னார்குடியை சேர்ந்த ஹழ்ரத் மெளலவி மஹ்மூதுல் ஹஸன் மௌலானா அவர்கள்




முன்னால் திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர், பழைய தஞ்சாவூர் மாவட்டங்களின் தஃவத் தப்லீக் அமீரும், மன்னார்குடி மன்பவுஸ் ஸாலிஹாத் நிஸ்வான் மதரஸாவின் நிறுவனரும், மர்ஹூம் அப்துல் கஃபூர் ஹசனி அவர்களின் தந்தையும், கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய ஆண்கள் மதரஸாவில் 40 ஆண்டுகளுக்குப் முன்பு பணிபுரிந்த ஹழ்ரத் மெளலவி மஹ்மூதுல் ஹஸன்  மௌலானா அவர்கள்  அவர்கள் வபாஃத் ஆகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்கு பின் மன்னார்குடி பெரிய கடைத்தெரு ஈத்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments