உள்ளூர் மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் தாயிப் நகரை (VIP நகர்) சேர்ந்த சேகு அம்மாள் அவர்கள்



கோபாலப்பட்டிணம் தாயிப் நகரை (VIP நகர்) சேர்ந்த மர்ஹூம்.அ.கி.முகம்மது சுல்தான், மர்ஹூமா.அ.கி.செய்தூன் அம்மாள் இவர்களின் மருமகளும், அ.கி.கிதுரு அலி மரைக்காயர் அவர்களின் மனைவியும், அ.கி.தௌபிக் அலி, அ.கி.முஜிபுர் ரஹ்மான், அ.கி.அணிசுல் இவர்களின் தாயாருமான சேகு அம்மாள் அவர்கள்  இன்று 07-03-25 வெள்ளிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று 07-03-2025 வெள்ளிக்கிழமை இரவு தராவிஹ் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஜனாஸா இருப்பிடம்: தாயிப் நகர் (VIP நகர்) கோபாலப்பட்டிணம்.


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments