அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் 08-03-2025 இன்று மாலை 5 மணியளவில் கோபாலப்பட்டிணம் பழைய காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள தெரு மக்களின் சார்பாக சிறப்பு பயானுடன் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. அனைவரும் வீட்டிலே உளு செய்துவிட்டு வாருங்கள் இப்தார் நிகழ்ச்சியினை தொடர்ந்து மக்ரிபு தொழுகையும் நடைபெறும். இடம்: கோபாலப்பட்டிணம் பழைய காலனியில் உள்ள வருசை ஹாஜியார் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.