அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தாய்மார்களே நமது என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக கடந்த மாதம் ரமலான் மாத கேள்வி பதில் போட்டி நடைபெற்று முடிந்தது அதில் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.
ஆகையால் வருகிற சனிக்கிழமை (12-04-2025) அன்று மாலை 4.30 மணி அளவில் MKR ராசி திருமண மஹாலில்
அஷ்ஷெய்க். முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி
( இஸ்லாமிய அழைப்பாளர்
நிறுவனர் - தாருல் ஹுதா சென்னை). அவர்கள்
பங்குபெறும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
(போட்டியில் பங்கேற்றவர்கள் பயான் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் அன்று மட்டுமே தங்களுடைய பரிசுகள், சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.)
-
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை..
கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை மாவட்டம்,
9360832545 9344794989.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.