கோபாலப்பட்டினம் தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா இன்று (09-04-2025) முதல் வகுப்புகள் ஆரம்பம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் தாருல் குர்ஆன் பெண்கள்  மதரஸா வகுப்புகள் புதன்கிழமை 09.04.25 முதல் ஆரம்பமாகின்றன.
சென்னை தாய் மதரஸ-யே-நிஸ்வான் கண்காணிப்பு.
இல்லத்தரசிகளுக்கான சிறப்பு வகுப்புகள்.
தினமும் 90 நிமிடங்கள் வகுப்பு.
3 வருட பாடத்திட்டம்.
தேர்வுகள் இல்லை.
பெண்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்.
தக்வா, ஹயா, துஆ, தப்லீக் முறை பயிற்சிகள்.
3 வருட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
ராஷிதா பட்டயப்படிப்பு வகுப்புகள்

சென்னை தாய் மதரஸ-யே-நிஸ்வான் கண்காணிப்பு.
கல்லூரி மாணவிகள் மற்றும் பணிப்புரியும் பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள்.
வாரம் ஒரு நாள் 2 1/2 மணி நேரங்கள் வகுப்பு.
2 வருட பாடத்திட்டம்.
தேர்வுகள் இல்லை.
பெண் உஸ்தாதுகள் மூலம் பாடங்கள் கற்பித்தல்.
தக்வா, ஹயா, துஆ, தப்லீக் முறை போன்ற ஆன்மீக பயிற்சிகள்.
2 வருடம் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
புதிய சேர்க்கை

நாசிஹா மற்றும் ராஷிதா பட்டயப்படிப்புகளில் சேருவதற்கான புதிய சேர்க்கை நடைபெறுகிறது.

தொடர்பு எண்

மதரஸாவில் சேர்க்கை சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9888997766 மற்றும் 04371-222322.

முகவரி

தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா

2/453, மர்ஹும் ஹாஜி A.K.M அஹமது முஸ்தபா இல்லம்

கோபாலப்பட்டினம்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments