புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா வகுப்புகள் புதன்கிழமை 09.04.25 முதல் ஆரம்பமாகின்றன.சென்னை தாய் மதரஸ-யே-நிஸ்வான் கண்காணிப்பு.
இல்லத்தரசிகளுக்கான சிறப்பு வகுப்புகள்.
தினமும் 90 நிமிடங்கள் வகுப்பு.
3 வருட பாடத்திட்டம்.
தேர்வுகள் இல்லை.
பெண்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்.
தக்வா, ஹயா, துஆ, தப்லீக் முறை பயிற்சிகள்.
3 வருட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
ராஷிதா பட்டயப்படிப்பு வகுப்புகள்
சென்னை தாய் மதரஸ-யே-நிஸ்வான் கண்காணிப்பு.
கல்லூரி மாணவிகள் மற்றும் பணிப்புரியும் பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள்.
வாரம் ஒரு நாள் 2 1/2 மணி நேரங்கள் வகுப்பு.
2 வருட பாடத்திட்டம்.
தேர்வுகள் இல்லை.
பெண் உஸ்தாதுகள் மூலம் பாடங்கள் கற்பித்தல்.
தக்வா, ஹயா, துஆ, தப்லீக் முறை போன்ற ஆன்மீக பயிற்சிகள்.
2 வருடம் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
புதிய சேர்க்கை
நாசிஹா மற்றும் ராஷிதா பட்டயப்படிப்புகளில் சேருவதற்கான புதிய சேர்க்கை நடைபெறுகிறது.
தொடர்பு எண்
மதரஸாவில் சேர்க்கை சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9888997766 மற்றும் 04371-222322.
முகவரி
தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா
2/453, மர்ஹும் ஹாஜி A.K.M அஹமது முஸ்தபா இல்லம்
கோபாலப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.