கடலில் அரிய உயிரினமான கடல் பசு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகும். அதனால் கடல் பசுவை பிடிக்கவோ, விற்கவோ, அதனை பிடித்து சமைத்து உண்ணவோ கூடாது. இதனை மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்கள் வலையில் கடல் பசு சிக்கினால் அதனை கடலில் உயிருடன் விட்டு விட வேண்டும். அவ்வாறு சிக்கிய கடல் பசுவை விடுவிக்கும் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், வெகுமதியும் அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடலில் மீன்பிடிக்க சென்றதில் கடல் பசுவை சிலர் வேட்டையாடியுள்ளனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்ததும் கைதானவர்கள் பெயர் விவரம் தெரிவிக்கப்படும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.