ஆற்றங்கரை வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய முகத்துவார பகுதியில் சென்னை சுற்றுலா ஆணையர் மற்றும் டி.டி.டி.சி நிர்வாக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா அதிகாரி நித்திய கல்யாணி வருகை தந்து சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் பற்றி பார்வையிட்டார்கள்
தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நிதியும் ஒதுக்கி உள்ளது
அதனைத் தொடர்ந்து சுற்றுலா சம்பந்தமான கோரிக்கை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முஹம்மமது அலி ஜின்னா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அஃபான் விரைவாக எடுத்து கூறினார்கள்
உடன் இராமேஸ்வரம் சுற்றுலா அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள், ஆற்றங்கரை கிராம அதிகாரி புவனேஸ்வரன் உள்ளிட்ட ஆற்றங்கரை கிராம பொது மக்கள் இருந்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.