புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடி கிராமத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
நாள்: 21.01.2026 (புதன்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி முதல்
இடம்: PMS திருமண மண்டபம், கட்டுமாவடி.
தலைமை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப.
இந்த முகாமில், பொதுமக்கள் தங்களின் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு தொடர்பான குறைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கட்டுமாவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.