கோபாலப்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வாழ் பொதுமக்களின் கவனத்திற்கு,
இந்த ஆண்டு (2026) புனித ரமலான் மாத முடிவில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) சிறப்புத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் சார்பில் நாளை (21.03.2026) சனிக்கிழமை பெருநாள் தொழுகை: இடங்கள் மற்றும் நேர விபரங்கள் அறிவிப்பு!
- அவுலியா நகர் பள்ளிவாசல்
- கடற்கரை பள்ளிவாசல்
- ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸா
- காட்டுக்குளம் பள்ளிவாசல்


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.