மார்க்க சொற்பொழிவு & ரமலான் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா: பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு வாகன ஏற்பாடு - அறக்கட்டளை அறிவிப்பு!




இன்று MKR திருமண மஹாலில் நடைபெறவுள்ள மார்க்கச் சொற்பொழிவு (பயான்) மற்றும் மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள ஏதுவாக சிறப்பு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் மற்றும் பயனாளிகளின் வசதிக்காக பின்வரும் இடங்களிலிருந்து சரியாக மாலை 3.30 மணிக்கு வாகனங்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
 * பெரிய பள்ளிவாசல் வளாகம்
 * காட்டுக்குளம் பள்ளிவாசல் வளாகம்

குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனங்கள் புறப்படும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு குறித்த நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தருமாறு விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments