மீமிசலில் புதிய "ஹாதி பேம்பூ & கேன்" கைவினைப் பொருட்கள் கடை நாளை மே.24 திறப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) புதிய மூங்கில் மற்றும் பிரம்பு கைவினைப் பொருட்கள் விற்பனையகமான "ஹாதி பேம்பூ & கேன்" (HAADI BAMBOO & CANE - CRAFTS & BAGS) நாளை 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:00 மணியளவில் துவங்கப்பட உள்ளது.

கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில், ECR ஹோட்டல் அருகில் அமைந்துள்ள இந்த புதிய கடையில், கண்கவர் பிரம்பு ஊஞ்சல்கள், விதவிதமான கைவினைப் கூடைகள், பைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நியாயமான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழா அழைப்பு
"இறைவனின் திருப்பெயரால் நாளை காலை இந்த புதிய வணிக வளாகம் திறக்கப்பட உள்ளது. எங்களது இந்த புதிய முயற்சி சிறக்க அனைவரும் துஆ செய்யுமாறும், இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிகப் பெருமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு தருமாறும் அன்போடு அழைக்கிறோம்" என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சம் 
இக்கடையில் வாங்கப்படும் பொருட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments