புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக (SP) ரவீந்திர குமார் குப்தா நியமிக்கப்பட்டு, நேற்று மே.22 அதிகாரப்பூர்வமாகத் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன்னதாக விழுப்புரம் உப-பிரிவு போலீஸ் உதவி சூப்பிரண்டாக (ASP) பணியாற்றி வந்தார். தற்போது போலீஸ் சூப்பிரண்டாக (SP) பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் குப்தா மாற்றம்
இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.