மரண அறிவித்தல்




கோபாலப்பட்டினம் பெரியப் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த S.R.M.பிர்தௌஸ் அவர்களின் தாயார் உம்மல் சலிமா அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் (24-03-2012)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரது ஜனாஸா இன்று (24-03-2012) மாலை 4.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments