மாபெரும் 3 ஆண்டு 20-20 தொடர் கிரிக்கெட் போட்டி



GPM AL HAMAAS அணியினரால் நடத்தப்படும் மாபெரும் 3 ஆண்டு 20-20 தொடர் கிரிக்கெட் போட்டி
 நாள்: 01.05.2012 முதல் 10.05.2012 வரை 
இடம்: கிரின் பார்க் மைதானம் - கோபாலபட்டினம்.


முதல் பரிசு 
ரூ. 15,000
வழங்குபவர்:
 ஜனாப் M.K.R. முகமது மீராசா 
(ஊராட்சி மன்றத் தலைவர்- நா.புரசக்குடி)
கோபாலபட்டினம். 

இரண்டாம் பரிசு
 ரூ. 10,000
 வழங்குபவர்: 
திருமதி சுமதி முத்துராமலிங்கம் 
(ஊராட்சி மன்றத் தலைவர்- மீமிசல்) 

மூன்றாம் பரிசு
ரூ.7000 
வழங்குபவர்:
 ஜனாப்.J.முகமது இக்பால் 
(ஒன்றிய கவுன்சிலர்- நா. புரசக்குடி) 
கோபாலபட்டினம்.


நுழைவுக்கட்டணம் ரூ.500/-                                                    

பந்து அன்பளிப்பு:
ஜனாப் M. முகமது ரபீக் 
எலக்ட்ரிசியன்- கோபாலபட்டினம். 

மைக்செட் அன்பளிப்பு:
ஜனாப் M.S. முஸ்தபா 
(வட்டார காங்கிரஸ்- மீமிசல்)                                                         

நோட்டீஸ் அன்பளிப்பு:
 ஷஹிமா 
மொபைல்ஸ் & எலக்ட்ரானிக்ஸ் 
மீமிசல். 

குறிப்பு:
1.ஒரு போட்டிக்கு 20 ஓவர் மட்டும்.
2.ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே.
3.கண்டிப்பாக போட்டியில் TRACK SHOOT அணிந்திருக்க வேண்டும்.
4.நடுவரின் தீர்ப்பே இறுதியானது
5.போட்டிக்கு வெயிட் டென்னிஸ் பந்து மட்டுமே
6.இந்த தொடருக்கு 20 அணிகள் மட்டும் பங்குகொள்ள முடியும்.
முதலில் வரும் 20 
ணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்

இவண்,
ஊர் ஜமாத் மற்றும் ஊர் பொதுமக்கள் 
GPM AL HAMAAS 

தொடர்புக்கு
9698289818,9976502473

உங்களுடைய திறமையை வெளிப்படுத்த அனைவரும் வாரீர் வாரீர் என அன்புடன் அழைப்பது 
WWW.GOPALAPPATTINAM.CO.CC
இணையதள நண்பர்கள்


Post a Comment